×

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 5,056 பேருக்கு கொரோனா: மாநகராட்சி

சென்னை: சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 5,056 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் எந்த பகுதிகளில் எத்தனை பேருக்கு தொற்று என்பதை மண்டலம் மாறியாக மாநகராட்சி வெளியிட்டுள்ளது. தண்டையார்பேட்டை - 3,928, தேனாம்பேட்டை - 3,652, கோடம்பாக்கம் - 3, 267, திரு.வி.க.நகர் - 2,772 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : Chennai Corona: Corporation ,corporations ,Raipur ,Royapuram , Chennai, Corona, Corporation
× RELATED இந்த நிதி ஆண்டுக்குள் 7,030 புது...